ஒக்காந்து யோசிச்சா.....01


"சமூக சீர்திருத்தங்கள்" என்று வரும் பொழுது....நம் மக்கள் ஆட்டு மந்தைகளாய் இருக்கிறார்கள்.....முழுமையான மாற்றம் எதிலும் வந்ததாக எனக்கு தெரியவில்லை......என் வருத்தம் என்னவென்றால் நானும் இத்தனை ஆண்டு ஆடாகவே இருந்துள்ளேன்.....