ஒக்காந்து யோசிச்சா.....06


மீண்டும் ஒருமுறை காதலில் விழுகிறேன்......
இந்தமுறை நிச்சயம் வெற்றி தான்......
ஏனெனில்...
நான் காதலிப்பது என் மனைவியாயிற்றே....
எங்கள் பிரிவு காதலை அதிகமக்கிறது......
காதல் என்னை கவிஞனாக்கியது.....
குறிப்பு : என் கவிதைக்கு சொந்தக்காரி என் மனைவி மட்டுமே